6 April 2018 Tamil Murli - BK Saravana Kumar
6 April 2018 Tamil Murli Audio for easy download:
சாரம்: மம்மா பாபாவுக்கு சமமாக பலரை தனக்கு சமமாக மாற்றக்கூடிய சேவை செய்ய வேண்டும்.
மம்மா பாபாவுக்கு சமமாக அவர்கள் தனக்கு குழந்தையாக பிறக்கக்கூடிய அளவிற்கு சேவை செய்து உயர்ந்த புத்தி உடையவராக இருந்தால் நல்ல முறையில் தாரணை செய்து பிறருக்கு செய்விக்கவும் முடியும்.
பலரை தனக்கு சமமாக மாற்றி துக்கத்திலிருக்கும் மனிதர்களை சுகமாவர்களாக ஆக்க வேண்டும்.
மற்ற தர்மத்தை ஸ்தாபனை செய்தது யார் என்பது பற்றித் தெரியும் ஆனால் தேவி தேவதா தர்மத்தை பற்றி எதுவும் அறியவில்லை எனும்போது முகவரி அற்றவர்களாக ஆகி விட்டோம்.
நாம் கிருஷ்ணபுரிக்கு செல்ல வேண்டும் இதுவோ கம்சபுரி. கம்சனும் கிருஷ்ணரும் ஒன்றாக இருக்க முடியாது.
யாருடைய புத்தி சதோபிரதானமாக இருக்கிறதோ அவர்களுக்கு தான் ஞானம் நல்ல முறையில் தாரணை ஆகும்.
படிப்பை நல்ல முறையில் கற்று எழுதி வைத்து புத்தியில் ஏற்றி வைப்பதனை மூலம் நல்ல முறையில் தாரணை ஆகும். பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கவில்லை என்றால் தாரணை ஆக முடியாது.
இப்போது இந்த படிப்பை முழுமையாக படிக்கவில்லை என்றால் பிறகு எப்போதும் படிக்க முடியாது.
ஸ்ரீமத்படி நடந்து நல்ல முறையில் படிப்பை படித்து தாரணை செய்யும்போது மம்மா பாபா தனக்கு குழந்தையாக பிறக்கக்கூடிய இராஜ்ய சிம்மசனத்தை அடைய முடியும். இல்லை என்றால் த்ரேத்தா யுகம் சென்று விடுவோம்.
புத்தி அடி வாங்கிக்கொண்டே இருந்தால் கொட்டுப்போய் விடுவீர்கள் என தந்தை கூறுகிறார்.
பாபா நமக்கு தந்தையாகவும் குருவாகவும் இருக்கிறார் சத்குருவாக இருந்து தன்னுடனே அழைத்துச் செல்வார்.
சப்தங்களை கடந்து இருக்கக் கூடிய உயர்ந்த ஸ்திதி என்பது அனைத்து உலகாய கவர்ச்சிகளிலிருந்து விடுபட்ட அன்பான சக்திசாலியான ஸ்திதியாகும்.
ஒரே ஒரு நொடியில் இந்த ஸ்திதியில் நிலைத்து விட்டால் அதன் விளைவாக முழு நாள் காரியங்கள் செய்தாலும் தனக்குள் விசேஷமாக அமைதி சக்தியின் அனுபவம் செய்ய முடியும்.
இந்த ஸ்திதியை தான் கர்மாதீத நிலை, பாபாவிற்கு சமம் சம்பூர்ண நிலை என்று கூறப்படுகிறது. இதுவே மாஸ்டர் விதை ரூபம், மாஸ்டர் சர்வசக்திவான் ஸ்திதியாகும். இந்த ஸ்திதியின் மூலம் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றியின் அனுபவமாகும்.
யாருடைய ஒவ்வொரு வார்த்தையும் மகாவாக்கியமாக இருக்கிறதோ அவர்களே மகான் ஆத்மாக்கள்.
6 April 2018 Tamil Murli Audio for easy download:
சாரம்: மம்மா பாபாவுக்கு சமமாக பலரை தனக்கு சமமாக மாற்றக்கூடிய சேவை செய்ய வேண்டும்.
மம்மா பாபாவுக்கு சமமாக அவர்கள் தனக்கு குழந்தையாக பிறக்கக்கூடிய அளவிற்கு சேவை செய்து உயர்ந்த புத்தி உடையவராக இருந்தால் நல்ல முறையில் தாரணை செய்து பிறருக்கு செய்விக்கவும் முடியும்.
பலரை தனக்கு சமமாக மாற்றி துக்கத்திலிருக்கும் மனிதர்களை சுகமாவர்களாக ஆக்க வேண்டும்.
மற்ற தர்மத்தை ஸ்தாபனை செய்தது யார் என்பது பற்றித் தெரியும் ஆனால் தேவி தேவதா தர்மத்தை பற்றி எதுவும் அறியவில்லை எனும்போது முகவரி அற்றவர்களாக ஆகி விட்டோம்.
நாம் கிருஷ்ணபுரிக்கு செல்ல வேண்டும் இதுவோ கம்சபுரி. கம்சனும் கிருஷ்ணரும் ஒன்றாக இருக்க முடியாது.
யாருடைய புத்தி சதோபிரதானமாக இருக்கிறதோ அவர்களுக்கு தான் ஞானம் நல்ல முறையில் தாரணை ஆகும்.
படிப்பை நல்ல முறையில் கற்று எழுதி வைத்து புத்தியில் ஏற்றி வைப்பதனை மூலம் நல்ல முறையில் தாரணை ஆகும். பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கவில்லை என்றால் தாரணை ஆக முடியாது.
இப்போது இந்த படிப்பை முழுமையாக படிக்கவில்லை என்றால் பிறகு எப்போதும் படிக்க முடியாது.
ஸ்ரீமத்படி நடந்து நல்ல முறையில் படிப்பை படித்து தாரணை செய்யும்போது மம்மா பாபா தனக்கு குழந்தையாக பிறக்கக்கூடிய இராஜ்ய சிம்மசனத்தை அடைய முடியும். இல்லை என்றால் த்ரேத்தா யுகம் சென்று விடுவோம்.
புத்தி அடி வாங்கிக்கொண்டே இருந்தால் கொட்டுப்போய் விடுவீர்கள் என தந்தை கூறுகிறார்.
பாபா நமக்கு தந்தையாகவும் குருவாகவும் இருக்கிறார் சத்குருவாக இருந்து தன்னுடனே அழைத்துச் செல்வார்.
சப்தங்களை கடந்து இருக்கக் கூடிய உயர்ந்த ஸ்திதி என்பது அனைத்து உலகாய கவர்ச்சிகளிலிருந்து விடுபட்ட அன்பான சக்திசாலியான ஸ்திதியாகும்.
ஒரே ஒரு நொடியில் இந்த ஸ்திதியில் நிலைத்து விட்டால் அதன் விளைவாக முழு நாள் காரியங்கள் செய்தாலும் தனக்குள் விசேஷமாக அமைதி சக்தியின் அனுபவம் செய்ய முடியும்.
இந்த ஸ்திதியை தான் கர்மாதீத நிலை, பாபாவிற்கு சமம் சம்பூர்ண நிலை என்று கூறப்படுகிறது. இதுவே மாஸ்டர் விதை ரூபம், மாஸ்டர் சர்வசக்திவான் ஸ்திதியாகும். இந்த ஸ்திதியின் மூலம் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றியின் அனுபவமாகும்.
யாருடைய ஒவ்வொரு வார்த்தையும் மகாவாக்கியமாக இருக்கிறதோ அவர்களே மகான் ஆத்மாக்கள்.
No comments:
Post a Comment